News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 13, 2021

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா?

கொரோனா  மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா? 



    கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் இன்னமும் முடியவில்லை தொடர்கதை போல் தொடர்கின்றது அதில் மூன்றாவது அலையா ? 

 இந்தியாவில் கொரோனா முதல் முதலில் 2020ஆம் ஆண்டு தொடங்க ஆரம்பித்தது பின்பு அந்த ஆண்டின் இறுதியில் குறையத் தொடங்கி முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை இந்திய மக்களை படாதபாடு படுத்தி வருகின்றது மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் அதில் மூன்றாவது அலையா?  

ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெறித்து கொள்ள தேர்வு செய்யவும் 

மூன்றாவது அலை  

 தற்தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை நடைபெற்று வருகின்றது செப்டம்பர் மாதம் மூன்றாவது அலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது அதனால் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் மேலும்.   

 மூன்றாவது அலையில்  குழந்தைகளுக்கு பாதிப்பா 

 3வது அலையில் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிக்கப் படுவார்கள் என உறுதியாகக் கூறி அதற்கான அறிகுறிகள் தற்போது வரை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது அடுத்த 6 மாதங்களுக்குள் மூன்றாவது அலை உருவாகும் என்றும் அப்போது வைரஸ் மேலும் ஒரு மாற்றம் அடைவதால் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிக்கப் படுவார்கள் என்று கூறப்பட்டு வருகின்றது அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என குழந்தைகளுக்கான மருத்துவ குழு அறிவித்துள்ளது 

அச்சம் தேவையில்லை 

 இந்தியாவில் குழந்தை பாதுகாப்புக்கான சிறப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது மூன்றாவது குழந்தையை அதிகம் பதிக படுவார்கள்  என கூறப்படுவதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என அந்த மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது எனவே குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பது உண்மை இந்தியா அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தற்போது வரை இல்லை என கூறப்படுகின்றது  

            குழந்தைகளுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டாலும் மிக லேசான அறிகுறிகள் தென்படும் சாதாரண காய்ச்சல் சளி போல வந்து சரியாகிவிடும் கொரோனா  மூன்றாவது இரண்டாவது அலையில் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை கொரோனா பாதிப்பால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாகவே உள்ளது அதனால் 3வது அலகில் குழந்தைகளுக்கான பாதிப்பு மிகக் குறைந்த அளவில் காணப்படும்   

 தற்போது வரை தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிலவரம் 

தமிழகத்தில் தற்போது வரை 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 64193 குழந்தைகளுக்கு பதிப்பு ஏற்பட்டுள்ளது



No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn