ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்கள் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்களை நிராகரித்தனர் இவ்வாறு படையினரின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் விரும்பத்தக்க சுவை கொண்ட மற்றும் கல்வி போன்ற நோய்களை தடுக்கும் ஒரு உணவை அரசாங்கம் தேடியது மத்திய அரசாங்கமும் புளோரிடா சிட்ரஸ் துறையும் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து 1940களின் கிடைத்த பதிவு செய்யப்பட்ட ஆரஞ்சு சாறு க்கும் மேலான ஒரு தயாரிப்பு உருவாக்கினார் இதன் விளைவாக உறைந்த செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு சாறு இருந்தது.
1949 வாக்கில் புளோரிடாவின் ஆரஞ்சு சாறு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் 10 மில்லியன் டன் செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு சாற்றை உற்பத்தி செய்தனர் ஒரு பதிவு செய்யப்பட்ட ஆரஞ்சு சுவையானது மற்றும் வைட்டமின் சி அதிகம் இருந்ததால் வேறு தேவையான ஊட்டச்சத்து கொடுப்பத மிகவும் முக்கிய பங்கு வகித்தது மற்றும் தயாரிப்பு எளிதானது.
உறைந்த செறிவூட்டல் இன் கொள்கலனை அளவிடப்பட்ட அளவு தண்ணீரில் calcium இருப்பினும் ஜூன்1980களில் உணவு விஞ்ஞானிகள் புத்துணர்ச்சியூட்டும் ருசியான சாரு உருவாக்கினார் 1990-களில் செறிவிலிருந்து NFC ஆரஞ்சுச் சாறு உருவாக்கப்பட்டது ஆரஞ்சு சாறு அமெரிக்காவில் ஒரு பொதுவான காலை உணவாகவும் அதிகம் விரும்பி அமெரிக்கர்களால் விரும்பி எடுத்துக்கொள்ளப்பட்டது.
புளோரிடாவின் பொருளாதார வளர்ச்சி
புளோரிடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் காரணமாக இருந்தது மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாறு 1967இல் டோராவின் அதிகாரபூர்வமாக அமெரிக்கர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் முக்கியமான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை அனைவருக்கும் தெரிந்த ஒரு நன்மை என்னவென்றால் அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் அதனை அதிகம் சாப்பிட்டால் சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான் ஆனால் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி கால்சியம் பொட்டாசியம் நார்ச்சத்து வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும் இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால் வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து தெரிந்து இனிமேல் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.
புற்றுநோய்
ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.
சிறுநீரக நோய்கள்
தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.அதிலும் சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பாக,ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம் ஏனெனில் அவை பற்களை சொத்தையாகிவிடும்.
கொலஸ்ட்ரால்
ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை
குறைக்கும்.
ஆரோக்கியமான இதயம்
ஆரஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள் .மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.
அதிகமான நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரஞ்சுப்பழம்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழம் ஆனது உடலில் உள்ள செல்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதன் எலும்பை பலப்படுத்துகிறது. எனவே எந்த நோயும் உடலை தாக்காதவாறு ஆரஞ்சு பழம் பாதுகாக்கின்றது.
வைரஸ் நோய்த் தொற்றுகளுக்கு ஆரஞ்சுபழம் பயன்கள்
ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள் உடலில் வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கல்
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கி மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகின்றது.
உயர் ரத்த அழுத்தம்
ஃப்ளேவோனாய்டு,என்னும் சத்து ஆரஞ்சு பழத்தில் நிறைந்துள்ளதால் அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தமானது குறைவது மட்டுமின்றி அதிலுள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. எனவே,ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கின்றது.
எடை குறைவு
எடை குறைய வேண்டும் என்றால் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வர வேண்டும் அவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க மிகவும் உறுதுணையாக இருக்கும் அத்தகைய தன்னுடயது ஆரஞ்சு பழம்.
கண் பார்வை
கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சு பழத்தில் அதிகம் இருப்பதால் இதனை சாப்பிடும் போது அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி கண்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும். அத்தகைய தன்மை உடையது ஆரஞ்சு பழம்.
மூட்டுவலிகள்.
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வர வேண்டும் அவ்வாறு குடித்து வந்தால் மூட்டு வலிகள் குணமாகும் ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது எனவே இதனை அதிக வயதானவர்களும் பெண்களும் சாப்பிட்டு வரவேண்டும்.
ஆரோக்கியமான விந்தணு
ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம் ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால் விந்தணுவின் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது எனவே இந்த ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும் ஏனென்றால் அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
வலுவான பற்கள்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது எனவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வர வேண்டும் அப்படி சாப்பிட்டுவந்தால் வலுவான பற்களைப் பெறலாம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது எனவே ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends